» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ஆபத்தான நிலையில் வடிகால் : மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 12:12:10 PM (IST)



தூத்துக்குடியில் பிரதான சாலையில் ஆபத்தான வகையில் திறந்த நிலையில் உள்ள வடிகாலை மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடியில் பிரதான சாலைகளுள்ன ஒன்றான போல்பேட்டை பெரிசன் பிளாசா திரும்பும் பகுதியில் பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் மழைநீர் வடிகால் திறந்த நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதியில் செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் நிலை உள்ளது. எனவே, பெரும் அசம்பாவிதம் எதுவும் நிகழும் முன்னர், மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதிமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து

தமிழ்நாட்டில் அது சகஜம்Aug 27, 2025 - 03:05:56 PM | Posted IP 172.7*****

இருக்கிற எல்லா சாலைகளை கவனிக்க மாட்டாங்க, முதலை அமைச்சர் வந்தால் மட்டும் திடீர் நிறைய செலவு பண்ணி சரிபண்ணிடுவாங்க

முட்டாள்Aug 27, 2025 - 02:59:24 PM | Posted IP 162.1*****

மேயர் எல்லாம் சும்மா பந்தா, போட்டோ சூட் விளம்பரம் மட்டும் வரும்.

srinivasanAug 26, 2025 - 05:18:37 PM | Posted IP 104.2*****

AIADMK GOVT IS BEST...

stephenAug 26, 2025 - 05:18:15 PM | Posted IP 162.1*****

WORST GOVT........................................

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education




Arputham Hospital




Thoothukudi Business Directory