» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
முதல்வரின் நீட்டிக்கப்பட்ட காலை உணவு திட்டம் : மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்.
செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 11:24:12 AM (IST)

தூத்துக்குடியில் முதலமைச்சரின் நீட்டிக்கப்பட்ட காலை உணவு திட்டத்தினை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்.
முதலமைச்சரின் நீட்டிக்கப்பட்ட காலை உணவுத் திட்டத்தின் மூலம் தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் சுமார் 8,000 மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறும் வகையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி திருச்சிலுவை ஆரம்பப் பள்ளியில் முதலமைச்சரின் நீட்டிக்கப்பட்ட காலை உணவு திட்டத்தினை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால், துணை மேயர் ஜெனிட்டா, திமுக வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார், மண்டல தலைவர் கலை செல்வி, வட்ட செயலாளர் பொன்ராஜ், மாமன்ற உறுப்பினர் பேபி ஏஞ்சலின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
srinivasanAug 26, 2025 - 05:16:44 PM | Posted IP 172.7*****
Good scheme for School children but the implement time is election student.......
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வியாழன் 18, டிசம்பர் 2025 10:30:16 AM (IST)

ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
வியாழன் 18, டிசம்பர் 2025 10:15:07 AM (IST)

தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்
புதன் 17, டிசம்பர் 2025 8:52:10 PM (IST)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
புதன் 17, டிசம்பர் 2025 8:01:14 PM (IST)

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
புதன் 17, டிசம்பர் 2025 7:49:57 PM (IST)

முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன் விருப்ப மனு
புதன் 17, டிசம்பர் 2025 7:42:57 PM (IST)











ஏம்பாAug 27, 2025 - 03:03:56 PM | Posted IP 162.1*****