» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரசுரங்கள் : ஆணையர் மதுபாலன் வெளியிட்டார்

வெள்ளி 20, ஜூன் 2025 11:44:40 AM (IST)



தூத்துக்குடியில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரசுரங்களை மாநகராட்சி ஆணையர் மதுபாலன் வெளியிட்டார்.

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, பள்ளி மாணவர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான உதவி எண்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு, யங் இந்தியன்ஸ் ( Yi) அமைப்புடன் இணைந்து சுமார் 1000 விழிப்புணர்வு பிரசுரங்களை மாநகராட்சி ஆணையர் மதுபாலன் வெளியிட்டார். 

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் அலெக்ஸ், அனுசுயா ஆகியோர் முன்னிலையில், Yi தூத்துக்குடி தலைவர் அர்ஜுன் சங்கர், மற்றும் முக்கிய பிரதிநிதிகள் ஜோசப் கஸ்சரினோ, செல்வின், மார்சல், சில்வியா ராஜ்குமார், விக்னேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education


Arputham Hospital



Thoothukudi Business Directory