» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரசுரங்கள் : ஆணையர் மதுபாலன் வெளியிட்டார்
வெள்ளி 20, ஜூன் 2025 11:44:40 AM (IST)

தூத்துக்குடியில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரசுரங்களை மாநகராட்சி ஆணையர் மதுபாலன் வெளியிட்டார்.
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, பள்ளி மாணவர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான உதவி எண்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு, யங் இந்தியன்ஸ் ( Yi) அமைப்புடன் இணைந்து சுமார் 1000 விழிப்புணர்வு பிரசுரங்களை மாநகராட்சி ஆணையர் மதுபாலன் வெளியிட்டார்.
தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் அலெக்ஸ், அனுசுயா ஆகியோர் முன்னிலையில், Yi தூத்துக்குடி தலைவர் அர்ஜுன் சங்கர், மற்றும் முக்கிய பிரதிநிதிகள் ஜோசப் கஸ்சரினோ, செல்வின், மார்சல், சில்வியா ராஜ்குமார், விக்னேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










