» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 7 இடங்களில் மின் விளக்கு கோபுரங்கள் : மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு

வெள்ளி 20, ஜூன் 2025 10:35:40 AM (IST)



தூத்துக்குடியில் ரோச் பூங்கா உட்பட 7 இடங்களில் உயரம் குறைவான மின் விளக்கு கோபுரங்கள் அமைக்க உள்ளதாக மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.

இதுகுறித்து மேயர் கூறுகையில், "தூத்துக்குடி மாநகராட்சியில் பிரதான சந்திப்புகள், மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் உயரம் குறைவான மின் விளக்கு கோபுரங்கள் அமைத்து வருகின்றோம். அதன் ஒரு பகுதியாக மக்களின் கோரிக்கையினை தொடர்ந்து ரோச் பூங்கா, பழைய துறைமுக சந்திப்பு ஆஷ் நினைவு பூங்கா, கிருஷ்ணராஜபுரம் சந்திப்பு, எட்டயபுரம் ரோடு, திரேஸ்புரம் கடற்கரை பகுதி என மேலும் ஏழு இடங்களில் இதுபோன்ற விளக்குகள் அமைய இருக்கின்றது என்று தெரிவித்தார். 


மக்கள் கருத்து

மேயர் அடி வருடிJun 20, 2025 - 06:01:03 PM | Posted IP 172.7*****

ஏற்கனவே தூத்துக்குடி படகு குழாம் பகுதியில் ஹைமாஸ் லைட் வைக்க வேண்டும் என மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி 3 வருடம் ஆச்சு அந்த லைட் இப்போ ரொம்பவும் பிரகாசமாக எரிந்து கொண்டிருப்பதாக தெரிகிறது. அந்த லைட்டை வைத்து கொடுத்த மேயர் அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education




Arputham Hospital



Thoothukudi Business Directory