» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் 7 இடங்களில் மின் விளக்கு கோபுரங்கள் : மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
வெள்ளி 20, ஜூன் 2025 10:35:40 AM (IST)

தூத்துக்குடியில் ரோச் பூங்கா உட்பட 7 இடங்களில் உயரம் குறைவான மின் விளக்கு கோபுரங்கள் அமைக்க உள்ளதாக மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
இதுகுறித்து மேயர் கூறுகையில், "தூத்துக்குடி மாநகராட்சியில் பிரதான சந்திப்புகள், மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் உயரம் குறைவான மின் விளக்கு கோபுரங்கள் அமைத்து வருகின்றோம். அதன் ஒரு பகுதியாக மக்களின் கோரிக்கையினை தொடர்ந்து ரோச் பூங்கா, பழைய துறைமுக சந்திப்பு ஆஷ் நினைவு பூங்கா, கிருஷ்ணராஜபுரம் சந்திப்பு, எட்டயபுரம் ரோடு, திரேஸ்புரம் கடற்கரை பகுதி என மேலும் ஏழு இடங்களில் இதுபோன்ற விளக்குகள் அமைய இருக்கின்றது என்று தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)











மேயர் அடி வருடிJun 20, 2025 - 06:01:03 PM | Posted IP 172.7*****