» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வீட்டில் கூடுகட்டி இருந்த கடந்தை வண்டுகள் அழிப்பு : தீயணைப்பு வீரர்கள் நடவடிக்கை!
வெள்ளி 23, மே 2025 10:04:59 AM (IST)

பசுவந்தனை அருகில் வீட்டில் கூடுகட்டி இருந்த கடந்தை வண்டுகளை தீயணைப்பு வீரர்கள் அகற்றினர்.
தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை அருகில் செவல்பட்டி கிராமத்தில் மகேந்திரன் என்பவரது வீட்டில் கடந்தை வண்டுகள் கூடுகட்டி வீட்டில் இருந்தவர்களையும், அக்கம்பக்கத்தாரையும் அச்சுறுத்தி வந்தது. இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் ஓட்டப்பிடாரம் தீயணைப்பு மீட்புப் பணி நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்
இதையடுத்து ஓட்டப்பிடாரம் நிலைய அலுவலர் த.கார்த்திகேயன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் ஸ்தலத்திற்கு சென்று கடந்தை வண்டுகள் கூட்டினை தீப்பந்தம் மூலம் அகற்றினர். பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் தந்த கடந்தை வண்டுகளை அகற்றிய தீயணைப்பு வீரர்களை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










