» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை : போலீசார் விசாரணை
வெள்ளி 16, மே 2025 10:48:54 AM (IST)
ஆறுமுகநேரியில் கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காணியாளன் தெருவைச் சேர்ந்தவர் ஆசீர்வாதம் மகன் ராஜா (40) இவருக்கு திருமணமாகி முத்துச்செல்வி என்ற மனைவியும் 3 மகன்களும் உள்ளனர். இவர் சென்ட்ரிங் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை 6 மணி அளவில் வீட்டில் இருந்து பைக்கை எடுத்துக் கொண்டு வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. அவருடைய மனைவி தேடி சென்றபோது அங்குள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த திருச்செந்தூர் தீயணைப்புத் துறையினர உடலை மீட்டனர். மேலும் சம்பவம் குறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










