» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பஹல்காம் தாக்குதலை அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்த கூடாது : கனிமொழி எம்பி பேட்டி
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 11:31:50 AM (IST)

பஹல்காம் தீவிரவாத தாக்குதலை மத்திய அரசு அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்துவது நாட்டின் நலனை பாதிக்கும் என்று கனிமொழி எம்பி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் புத்தொழில் களம் திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று சிறந்த இளம் தொழில் முனைவோரின் திட்டங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் தவனையாக 3பேருக்கு தலா ரூ.2லட்சம் நிதியுதவியை கனிமொழி எம்பி வழங்கினார்.
பின்னர் அவர் கூறுகையில், இத்திட்டத்தில் 400பேர் பங்கேற்றனர். இதில் பங்கேற்றவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கும் வகையில் மேலும் 40 பேருக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றார். மேலும் பஹல்காம் தீவிரவாத தாக்குதல் மிகவும் துயரமானது. இது நாட்டு மக்கள் அனைவரது மனதிலும மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை மத்திய அரசு அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்துவது நாட்டின் நலனை பாதிக்கும் என்றார்.
மக்கள் கருத்து
TamilanApr 29, 2025 - 11:59:05 AM | Posted IP 172.7*****
Intha vivagarathil neengal arasiyal seyyamal maththiya arasin thesa nalan karuthiya nadavadikaiku uruthunayaga irungal.
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)











appoApr 29, 2025 - 05:29:34 PM | Posted IP 162.1*****