» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கஞ்சா விற்பனை: மேலும் 2பேர் கைது!
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 8:58:39 AM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக மேலும் 2பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 2 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் தாளமுத்துநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துராஜா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது மேட்டுப்பட்டி சுடுகாடு பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரிடம் சோதனை செய்த போது 40 கிராம் கஞ்சாவை மறைத்து வைத்து இருப்பதுதெரியவந்தது.
இது தொடர்பாக லூர்தம்மாள்புரம் விமல் ராஜ் (21), மற்றும் திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த கதிரவன் (21) ஆகிய 2பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தூத்துக்குடி ஈசிஆர் சாலையில் கஞ்சா வழக்கில் 2பேரை நேற்று போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.. அவர்களிடம் இருந்து 2 மோட்டார் பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)











VR ThoothukudiApr 29, 2025 - 04:29:35 PM | Posted IP 172.7*****