» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாநகராட்சி வரி வசூல் மையம் நாளை வழக்கம் போல் செயல்படும் : ஆணையர் தகவல்

சனி 26, ஏப்ரல் 2025 7:35:16 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி வரி வசூல் மையம் நாளை ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள கட்டிடங்களின் உரிமையாளர்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2025 26 நிதி ஆண்டின் முதல் அரையாண்டிற்கான சொத்து வரியினை ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் செலுத்தி ஐந்து சதவீதம் தள்ளுபடியினை பெற்று பயன்பெறுவதற்கு ஏதுவாக 27.04.2025 ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் அனைத்து வரிவசூல் மையங்களும் செயல்படும் என மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

P. கண்ணன்Apr 28, 2025 - 01:46:09 AM | Posted IP 162.1*****

ஊராட்சிக்கு தகுதியில்லா ஊரை நகராட்சி அல்ல மாநகச்சியக்கி வரிவசுலில் இடுபடுமுன் மக்கள் குறைகள் என்ன ஊரின் அடிபடை வசதிகளின் தேவைகள் என்ன என்பதை அறிந்து செயல் படவும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education

Arputham Hospital






Thoothukudi Business Directory