» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி பெயிண்டர் பரிதாப சாவு
வெள்ளி 25, ஏப்ரல் 2025 8:16:33 PM (IST)
தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி பெயிண்டர் பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி தாளமுத்து நகர் துரைசிங் நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகர் மகன் விமல் குமார் (36), பெயிண்டர். இவர் இன்று மாலை 5 மணி அளவில் தூத்துக்குடி மீனாட்சிபுரம் 5வது தெருவில் வடிவேல் ராஜா என்பவரது வீட்டில் முன் பகுதியில் கயிறு கட்டி தொங்கிய படி பெயிண்டிங் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது வீட்டு முன் இருந்த உயர் அழுத்த மின் வயரில் அவரது உடல் உரசியதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து மத்திய பாகம் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










