» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரிக்கை!

வியாழன் 24, ஏப்ரல் 2025 3:46:28 PM (IST)



தூத்துக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 

இது தொடர்பாக இந்திய மாணவர் சங்கம் மாவட்டச் செயலாளர் எம்.கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியில் செயல்படும் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் கழிப்பிடம், குடிநீர் இதுபோன்ற எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாததால் மாணவ,மாணவிகள் பெரும் சிரமத்தில்  இருக்கின்றனர். 

மேலும் டிசைனிங் கோர்ஸ் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு கணினி வசதியை சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் மாவட்டக்குழு சார்பாக கோரிக்கை விடுத்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education


Arputham Hospital



Thoothukudi Business Directory