» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் - நெல்லை ரயில் சேவை மீண்டும் துவக்கம்
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:00:41 PM (IST)
பிட் லைன் புதுப்பிக்கும் பணி நிறைவடைந்ததால் திருச்செந்தூர் -நெல்லை இடையே பயணிகள் ரயில் சேவை மீண்டும் தொடங்கியது
திருச்செந்தூர் - திருநெல்வேலி பாசஞ்சர் ரயில் சேவை கடந்த மார்ச் 20-ம் தேதி முதல் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் 2வது யார்டு பிட் லைன் புதுப்பிக்கும் பணியின் காரணமாக முற்றிலும் நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது பிட் லைன் புதுப்பிக்கும் பணி நிறைவடைந்ததால் திருச்செந்தூர் -நெல்லை (56004), நெல்லை-செந்தூர் (56003) ஆகிய 2 பாசஞ்சர் ரயில்களும் வழக்கம் போல் இயங்கத் தொடங்கியது
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










