» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி 1வது ரயில்வே கேட் ஏப்.22 முதல் 26வரை மூடல் - தெற்கு ரயில்வே தகவல்
ஞாயிறு 20, ஏப்ரல் 2025 8:57:22 PM (IST)
தூத்துக்குடி 1வது ரயில்வே கேட் வருகிற 22ம் தேதி முதல் 26ஆம் தேதி வரை மூடப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தூத்துக்குடி 1வது ரயில்வே கேட் போக்குவரத்துக்கு மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ரயில்வே நிலையம் அருகில் இருப்பதால் இந்த கேட் அடிக்கடி மூடப்பட்டு திறக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வருகிற 22 ஆம் தேதி காலை 9 மணி முதல் 26 ஆம் தேதி காலை 9 மணி வரை 1ம் ரயில்வே கேட் மூடப்படும் என்றும், பொதுமக்கள் இரண்டாவது ரயில்வே கேட்டை பயன்படுத்திக் கொள்ளும்படி ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










