» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தீயணைப்பு துறை சார்பில் தீத்தொண்டு வாரம் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

ஞாயிறு 20, ஏப்ரல் 2025 9:16:30 AM (IST)



மணியாச்சியில் தீத்தொண்டு வாரத்தை முன்னிட்டு தீ விபத்துக்களை தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

தமிழ்நாடு தீயணைப்பு மீட்புப் பணிகள் துறையின் சார்பாக தீத்தொண்டு வாரத்தை முன்னிட்டு ஓட்டநத்தம், சுதாராணி ஸ்வீட்ஸ் ஸ்னாக்ஸ் தொழிற்சாலையில் தீ விபத்துக்களை தவிர்ப்பது, தீயணைப்பான்கள் மூலம் தீயை அணைப்பது, காயம் அடைந்தர்வர்களை மீட்பது குறித்த செயல் முறை விளக்க ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டது. 

இதில், மணியாச்சி காவல் ஆய்வாளர் ஜார்ஜ் முன்னிலையில், ஓட்டப்பிடாரம் நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் ஏட்டு ரெஜி மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர். மேலும், விழிப்புணர்வு பிரச்சார துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இதில் ஸ்வீட்ஸ் உரிமையாளர் கணேசன் மற்றும் தொழிற்சாலை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

தமிழ் கார்த்திக்Apr 20, 2025 - 12:24:44 PM | Posted IP 162.1*****

சூப்பர், மிக்க நன்றி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital

CSC Computer Education








Thoothukudi Business Directory