» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தீயணைப்பு துறை சார்பில் தீத்தொண்டு வாரம் விழிப்புணர்வு நிகழ்ச்சி!
ஞாயிறு 20, ஏப்ரல் 2025 9:16:30 AM (IST)

மணியாச்சியில் தீத்தொண்டு வாரத்தை முன்னிட்டு தீ விபத்துக்களை தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ்நாடு தீயணைப்பு மீட்புப் பணிகள் துறையின் சார்பாக தீத்தொண்டு வாரத்தை முன்னிட்டு ஓட்டநத்தம், சுதாராணி ஸ்வீட்ஸ் ஸ்னாக்ஸ் தொழிற்சாலையில் தீ விபத்துக்களை தவிர்ப்பது, தீயணைப்பான்கள் மூலம் தீயை அணைப்பது, காயம் அடைந்தர்வர்களை மீட்பது குறித்த செயல் முறை விளக்க ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டது.
இதில், மணியாச்சி காவல் ஆய்வாளர் ஜார்ஜ் முன்னிலையில், ஓட்டப்பிடாரம் நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் ஏட்டு ரெஜி மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர். மேலும், விழிப்புணர்வு பிரச்சார துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இதில் ஸ்வீட்ஸ் உரிமையாளர் கணேசன் மற்றும் தொழிற்சாலை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)











தமிழ் கார்த்திக்Apr 20, 2025 - 12:24:44 PM | Posted IP 162.1*****