» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காட்டுப்பகுதியில் பதுக்கிய 30 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!
ஞாயிறு 20, ஏப்ரல் 2025 8:59:39 AM (IST)

கயத்தாறு அருகே காட்டுப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 டன் ரேஷன் அரிசியை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே சவாலாப்பேரி காட்டுப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 30 டன் ரேஷன் அரிசியை உணவு பாதுகாப்பு காவல்துறை உதவி ஆய்வாளர் ஹரி கண்ணன், விருதுநகர் மாவட்ட ஓசியு தனிப்படை பிரிவை சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் தலைமையில் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் மூன்று மோட்டார் பைக்குகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










