» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காட்டுப்பகுதியில் பதுக்கிய 30 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

ஞாயிறு 20, ஏப்ரல் 2025 8:59:39 AM (IST)



கயத்தாறு அருகே காட்டுப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 டன் ரேஷன் அரிசியை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே சவாலாப்பேரி காட்டுப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 30 டன் ரேஷன் அரிசியை உணவு பாதுகாப்பு காவல்துறை உதவி ஆய்வாளர் ஹரி கண்ணன், விருதுநகர் மாவட்ட ஓசியு தனிப்படை பிரிவை சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் தலைமையில் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் மூன்று மோட்டார் பைக்குகளை பறிமுதல் செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education


Arputham Hospital





Thoothukudi Business Directory