» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நாசரேத் பகுதியில் புனித வெள்ளி பிரார்த்தனை: சபை மக்கள் திரளானோர் பங்கேற்பு.
வெள்ளி 18, ஏப்ரல் 2025 8:35:03 PM (IST)

நாசரேத் பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் புனித வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. திரளான கிறிஸ்தவ மக்கள் பங்கேற்றனர்.
ஆண்டுதோறும் கிறிஸ்தவர்கள் அனுசரிக்கும் தபசு காலத்தின் இறுதி வாரத்தின் வெள்ளி கிழமை புனித வெள்ளியாக கிறிஸ்தவர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். இதே போல் ஓர் நாளில் இயேசு கிறிஸ்து கொல்கொதா இடத்தில் சிலுவையில் தொங்கினார். அந்த சமயத்தில் சிலுவையில் இயேசு சொன்ன 7 வார்த்தைகளை கூறினார். அதை தியானிக்கும் விதமாக இன்றைய நாளை கிறிஸ்தவர்கள் மும்மணி தியான ஆராதனை என்று சிஎஸ்ஐ தேவாலயங்களில் ஒன்று கூடி தியானம் பண்ணி வழிபடுகின்றனர்.
இதனால் நாசரேத் சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றன. நாசரேத் பரிசுத்த சீயோன் அசெம்பிளி ஆஃப் காட் சபையில் ஆராதனை நடைபெற்றது இதில் தலைமை போதகர் எட்வின் பிரபாகர் தலைமையில் சிறப்பு செய்தியும் பிரார்த்தனை நடைபெற்றது. சபையின் மக்கள் திரளானோர் பங்கேற்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










