» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை வாபஸ் பெற வலியுறுத்தி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

வியாழன் 17, ஏப்ரல் 2025 9:51:22 PM (IST)



வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை வாபஸ் பெற வலியுறுத்தி தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலாளர் எம்.எஸ். முத்து தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் வி. மாரியப்பன், நிர்வாகிகள் கே. ஆறுமுகம், எம்.கேஸ்ட்ரோ, ஆர்.இனிதா, எம்.ஆனந்த், ஜான்சன், எம். கிஷோர்குமார், ஆறுமுகம், ஜேம்ஸ், சசிகுமார், மனோகரன், வயணபெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும், மதிமுக மாநகர செயலாளர் முருக பூபதி, மாவட்ட தலைவர் பேச்சிராஜ், மாவட்ட துணை தலைவர் செல்லச்சாமி, மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம் மாவட்ட செயலாளர் முகமது ஜான், தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன், ஐஎன் எல் பி மாவட்ட தலைவர் எம்.காஷா முகைதீன் சிறப்புரை ஆற்றினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ராம்குமார் நன்றியுரை வழங்கினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





CSC Computer Education



Thoothukudi Business Directory