» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிக்கு ஏப்ரல் 19ம் தேதி விடுமுறை: அரசுத் தேர்வுகள் இயக்குநர் அறிவிப்பு!

புதன் 16, ஏப்ரல் 2025 9:12:22 PM (IST)

தமிழ்நாடு அரசு மேல்நிலை இரண்டாமாண்டு  மற்றும் முதலாமாண்டு பொதுத்தேர்வுகள் மதிப்பீட்டுப் பணிக்கு வரும் 19ம் தேதி விடுமுறை என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 

இதுகுறித்து தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்குநர் ந. லதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக முதுகலை ஆசிரியர்களின் கோரிக்கை அடிப்படையில்  மேல்நிலை இரண்டாமாண்டு மற்றும் முதலாமாண்டு பொதுத்தேர்வின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியின் போது 18.04.2025 புனித வெள்ளி மற்றும் 20.04.2025 ஈஸ்டர் ஆகிய நாட்கள் அரசு விடுமுறை நாள் என்பதால், முதுகலை ஆசிரியர்களின் கோரிக்கையினை ஏற்று 19.04.2025 அன்று ஈஸ்டர் ஈவை முன்னிட்டு அன்றைய தினம் மதிப்பீட்டுப் பணிக்கு விடுமுறை அளிக்குமாறு அனைத்து மேல்நிலை விடைத்தாள் மதிப்பீட்டு முகாம் அலுவலர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education


Arputham Hospital






Thoothukudi Business Directory