» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிக்கு ஏப்ரல் 19ம் தேதி விடுமுறை: அரசுத் தேர்வுகள் இயக்குநர் அறிவிப்பு!
புதன் 16, ஏப்ரல் 2025 9:12:22 PM (IST)
தமிழ்நாடு அரசு மேல்நிலை இரண்டாமாண்டு மற்றும் முதலாமாண்டு பொதுத்தேர்வுகள் மதிப்பீட்டுப் பணிக்கு வரும் 19ம் தேதி விடுமுறை என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்குநர் ந. லதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக முதுகலை ஆசிரியர்களின் கோரிக்கை அடிப்படையில் மேல்நிலை இரண்டாமாண்டு மற்றும் முதலாமாண்டு பொதுத்தேர்வின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியின் போது 18.04.2025 புனித வெள்ளி மற்றும் 20.04.2025 ஈஸ்டர் ஆகிய நாட்கள் அரசு விடுமுறை நாள் என்பதால், முதுகலை ஆசிரியர்களின் கோரிக்கையினை ஏற்று 19.04.2025 அன்று ஈஸ்டர் ஈவை முன்னிட்டு அன்றைய தினம் மதிப்பீட்டுப் பணிக்கு விடுமுறை அளிக்குமாறு அனைத்து மேல்நிலை விடைத்தாள் மதிப்பீட்டு முகாம் அலுவலர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










