» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சோனியா, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை : மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

புதன் 16, ஏப்ரல் 2025 5:28:01 PM (IST)



சோனியா, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த மத்திய பாஜக அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மீது அமலாக்கத்துறை இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.  இது பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் பழிவாங்கும் நடவடிக்கை என்று காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மத்திய அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் வருமான வரித்துறை அலுவலகம் முன்பு காங்கிரஸ் சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education

Arputham Hospital








Thoothukudi Business Directory