» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சோனியா, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை : மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!
புதன் 16, ஏப்ரல் 2025 5:28:01 PM (IST)

சோனியா, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த மத்திய பாஜக அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மீது அமலாக்கத்துறை இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இது பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் பழிவாங்கும் நடவடிக்கை என்று காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மத்திய அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் வருமான வரித்துறை அலுவலகம் முன்பு காங்கிரஸ் சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










