» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வக் புவாரிய திருத்த சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு: இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
சனி 12, ஏப்ரல் 2025 8:37:48 AM (IST)

வக் புவாரிய திருத்த சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து காயல்பட்டினத்தில் பள்ளிவாசல் முன்பு இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காயல்பட்டினம் அல்ஜாமில் அஸ்கர் ஜூம்மா பள்ளிவாசல் முன்பு வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். காயல்பட்டினத்தில் அல் ஜாமிஉல் அஸ்கர் ஜூம்மா பள்ளிவாசலில் நேற்று தொழுகை முடிந்த நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் வெளியே வந்தனர். அனைவரும் பள்ளிவாசல் முன்பு கூடினர்.
அங்கு, முஸ்லிம் ஐக்கிய பேரவை சார்பில் வக்புவாரிய திருத்த சட்டத்தை எதிர்த்தும், மத்திய பா.ஜனதா ஜனதா அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பிவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம் ஐக்கிய பேரவை, த.மு.மு.க., விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், எஸ்.டி,பி,ஐ. ம.ஜ.க., கட்சி நிர்வாகிகள், பல்வேறு பொது நல அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










