» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு

சனி 29, மார்ச் 2025 9:28:29 PM (IST)



தூத்துக்குடி மேட்டுப்பட்டி பள்ளிவாசலில் நடந்த சமூக நல்லிணக்க இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டார். 

தூத்துக்குடி திரேஸ்புரம் மேட்டுப்பட்டி பள்ளிவாசலில் வடக்கு மாவட்ட சிறுபான்மை அணி மற்றும் மஸ்ஜிதே முகத்தஸ் ஜமாஅத் அமைப்பு சார்பில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் சமூக நல்லிணக்க இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், திரேஸ்புரம் பங்குத்தந்தை அமல்ராஜ் சூசை, சிவ.ஸ்ரீ ஹரி சங்கர், மீராசா அவர்கள் உட்பட பல சமயத்தவர்களும் பங்கேற்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education



New Shape Tailors


Arputham Hospital




Thoothukudi Business Directory