» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி பள்ளியில் மழைநீர் அகற்றும் பணி: கனிமொழி எம்பி ஆய்வு

சனி 29, மார்ச் 2025 3:47:05 PM (IST)



தூத்துக்குடி சி.வ அரசு மேல்நிலைப் பள்ளியில் மழைநீர் அகற்றும் பணிகளை கனிமொழி எம்பி பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட சி.வ அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் தருவை விளையாட்டு மைதானம் ஆகிய பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றுவது குறித்தும், மாநகராட்சி வர்த்தக மையத்தில் வருகிற 5-ஆம் தேதி நடைபெற இருக்கும் புத்தொழில் களம் நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்தும் கனிமொழி எம்பி ஆய்வு செய்தார். 

ஆய்வின் போது, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் மதுபாலன் மற்றும் பலர் உடனிருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education


Arputham Hospital





New Shape Tailors



Thoothukudi Business Directory