» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மேம்பாலத்தில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க கோரிக்கை!
செவ்வாய் 25, மார்ச் 2025 11:13:04 AM (IST)

தூத்துக்குடியில் 3-வது ரயில்வே கேட் மேம்பாலத்தில் இரும்பு பட்டைகள் ஒலி எழுப்புவதால் உடனடியாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட எட்டயபுரம் ரோட்டில் 3-வது ரயில்வே கேட் மேம்பாலம் அமைந்து உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர் ரயில்வே பாலத்துக்கு மேல் உள்ள 2 அடுக்குகள் பழுதடைந்தது. இதனை கண்டறிந்து சீரமைப்பு பணிகள் நடைபெற்றது.
இந்நிலையில், தற்போது பாலத்தின் இரும்பு பட்டைகள் கழண்டு வாகனங்கள் செல்லும்போது பெரும் ஒலி எழுப்புகிறது. இதனால் பெரிய விபத்துக்கள் ஏற்படும் முன்பு நெடுஞ்சாலைத் துறையினர் உடனடியாக இதை சரி செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். மேலும் பாலத்தில் கனரக வாகனங்கள் செல்வதை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)











PearlMar 25, 2025 - 01:31:20 PM | Posted IP 172.7*****