» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ரயிலில் பெண்கள் பாதுகாப்புக்கு வாட்ஸ்அப் குழு : தூத்துக்குடியில் ரயில்வே போலீசார் விழிப்புணர்வு!

செவ்வாய் 18, மார்ச் 2025 7:58:52 PM (IST)



தூத்துக்குடி ரயில் நிலையத்தில் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், ரயில்வே போலீசார் 'வாட்ஸ்அப்' குழு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் ரயிலில் பயணம் செய்யும் பெண் பயணிகளுக்கு இருப்புப்பாதை காவல்துறை ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் உடனடியாக வாட்ஸாப் குழுவில் தெரிவிக்குமாறும், தமிழ்நாடு ரயில்வே காவல் துறை உதவி எண்.1512 க்கு தகவல் தர கூறியும் இருப்புப்பாதை காவல் நிலைய உதவி ஆய்வாளர் பெருமாள் தலைமையில் மற்றும் சைல்டு ஹெல்ப் லைன் 1098 ஒருங்கிணைப்பாளர் அன்பரசு முன்னிலையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education

Arputham Hospital

New Shape Tailors








Thoothukudi Business Directory