» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பி.எஸ்.என்.எல். சார்பில் நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
வெள்ளி 14, மார்ச் 2025 9:18:46 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட பி.எஸ்.என்.எல். சார்பில் நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி பி.எஸ்.என்.எல். அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சியை தொலை தொடர்பு பொது மேலாளர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினர் ஆ.சங்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பி.எஸ்.என்.எல். சேவையை பாராட்டி பேசினார். அதோடு ஆன்லைனில் பணம் செலுத்தும் போது ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்யுமாறும் கேட்டுக் கொண்டார்.
உதவி பொது மேலாளர்கள் ஆறுமுகசாமி மற்றும் சாந்தி ஆகியோர் பி.எஸ்.என்.எல். சேவை குறித்து பேசினர். துணை பொது மேலாளர் லிங்க பாஸ்கர் பி.எஸ்.என்.எல். திட்டங்கள் குறித்து பேசினார். முன்னதாக பி.எஸ்.என்.எல். அலுவலர் சேர்மதுரை வரவேற்புரை ஆற்றினார். நேதாஜி நன்றியுரை கூறினார். நிகழ்ச்சிகளை பி.எஸ்.என்.எல். அலுவலர் எஸ்கலின் தொகுத்து வழங்கினார். இதில் ஏராளமான தொலை தொடர்பு துறை நுகர்வோர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் 89 பேருக்கு பிடியாணை நிறைவேற்றம் : காவல்துறை நடவடிக்கை!
திங்கள் 17, மார்ச் 2025 10:17:12 PM (IST)

குளத்தில் மூழ்கி வாலிபர் பலி : மனைவி கண் முன்னே பரிதாபம்
திங்கள் 17, மார்ச் 2025 9:39:32 PM (IST)

தூத்துக்குடி - திருச்சி புதிய விமான சேவை 30ம் தேதி தொடக்கம் : கால அட்டவணை வெளியீடு
திங்கள் 17, மார்ச் 2025 9:30:03 PM (IST)

நண்பகலில் தூய்மை பணியாளர்களை பணியில் ஈடுப்படுத்த கூடாது : ஆட்சியர் அறிவுறுத்தல்!
திங்கள் 17, மார்ச் 2025 8:08:17 PM (IST)

தூத்துக்குடி கடலில் சங்கு குளித்த மீனவர் பரிதாப சாவு!
திங்கள் 17, மார்ச் 2025 8:02:02 PM (IST)

டாஸ்மாக் விவகாரம் : தூத்துக்குடியில் தடையை மீறி பா.ஜ.க. ஆர்ப்பாட்டம் - 81 பேர் கைது!
திங்கள் 17, மார்ச் 2025 7:51:51 PM (IST)
