» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை!

வெள்ளி 6, செப்டம்பர் 2024 11:51:06 AM (IST)

தூத்துக்குடியில் விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாட உள்ள நிலையில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. 

தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 260க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றன இந்நிலையில் தற்போது மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்டுவதாலும் மீன்களுக்கு விலை குறைவாக காணப்படுவதால் ஏராளமான விசைப்படைகள் கடலுக்கு செல்லவில்லை குறைவான படகுகளை கடலுக்குச் சென்று வந்தன

இந்நிலையில் நாளை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட உள்ள நிலையில் ஏராளமானோர் அசைவ உணவுகளை தவிர்ப்பர் இதன் காரணமாக மீன்களுக்கு விலை கிடைக்காத நிலை ஏற்படும் இதை கருத்தில் கொண்டு தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் இன்றும் நாளையும் கடலுக்குச் செல்லாமல் தங்கள் படகுகளை விசைப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education






Arputham Hospital



Thoothukudi Business Directory