» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை!
வெள்ளி 6, செப்டம்பர் 2024 11:51:06 AM (IST)
தூத்துக்குடியில் விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாட உள்ள நிலையில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 260க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றன இந்நிலையில் தற்போது மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்டுவதாலும் மீன்களுக்கு விலை குறைவாக காணப்படுவதால் ஏராளமான விசைப்படைகள் கடலுக்கு செல்லவில்லை குறைவான படகுகளை கடலுக்குச் சென்று வந்தன
இந்நிலையில் நாளை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட உள்ள நிலையில் ஏராளமானோர் அசைவ உணவுகளை தவிர்ப்பர் இதன் காரணமாக மீன்களுக்கு விலை கிடைக்காத நிலை ஏற்படும் இதை கருத்தில் கொண்டு தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் இன்றும் நாளையும் கடலுக்குச் செல்லாமல் தங்கள் படகுகளை விசைப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










