» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருக்குறள் பேரவை சாா்பில் கின்னஸ் சாதனை பயிற்சி!

செவ்வாய் 27, ஆகஸ்ட் 2024 5:47:01 PM (IST)



தூத்துக்குடி சி.எம். மேல்நிலைப்பள்ளியில் உலக திருக்குறள் பேரவை சாா்பில் கின்னஸ் சாதனைக்கான பயிற்சி நடைபெற்றது.

உலகத் திருக்குறள் மையம், உலக திருக்குறள் பேரவை மற்றும்  தூத்துக்குடி மாவட்ட தமிழ் அமைப்புகள் சாா்பில் உலகளாவிய அளவில் ஒரே நாளில் 100 தலைப்புகளில் 100 இடங்களில் 100 மாநாடுகள் 100 மலா்கள் குறித்து கருத்தரங்கம் மாபெரும் உலக கின்னஸ் சாதனைக்கான பயிற்சி சி.எம். மேல்நிலைப்பள்ளியில் செயலாளா் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் எழுத்தாளா் ஸ்ரீதர் கனேசன், திருக்குறள் பேரவைத் தலைவா் தனராசு, பாவலா் இளமுருகு உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம்

வெள்ளி 13, செப்டம்பர் 2024 3:09:28 PM (IST)

Sponsored Ads




Arputham Hospital






Thoothukudi Business Directory