» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு : தூத்துக்குடியில் மாணவ, மாணவிகள் உற்சாகம்!
திங்கள் 10, ஜூன் 2024 10:11:43 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர்.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. தூத்துக்குடியில் உற்சாகமுடன் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் கனிவுடன் வரவேற்றனர். பள்ளி திறந்த முதல் நாளிலேயே இலவச பாடநூல்கள், நோட்டுகளை வழங்க தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கோடை விடுமுறை முடிந்து சுமார் ஒன்றரை மாதங்களுக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டதால் வெறிச்சோடிக் கிடந்த சாலைகள் பள்ளி மாணவ, மாணவிகள் வருகையால் மீண்டும் சுறுசுறுப்பாயின.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து : டிரைவர் உள்பட 4 பேர் படுகாயம்
புதன் 19, மார்ச் 2025 8:24:03 AM (IST)

சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணிடம் ஆபாச பேச்சு: அரசு டாக்டர் சிறையில் அடைப்பு
புதன் 19, மார்ச் 2025 8:05:32 AM (IST)

அடகு வைத்த நகையை திருப்பி கொடுக்காமல் மோசடி:
புதன் 19, மார்ச் 2025 8:01:06 AM (IST)

தூத்துக்குடியில் கார் மோதிய விபத்தில் வாட்ச்மேன் பலி!
செவ்வாய் 18, மார்ச் 2025 9:43:47 PM (IST)

காவல்துறை சார்பாக பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : எஸ்பி ஆல்பர்ட் ஜான் தகவல்
செவ்வாய் 18, மார்ச் 2025 8:06:39 PM (IST)

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!!
செவ்வாய் 18, மார்ச் 2025 8:03:24 PM (IST)
