» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கிரிக்கெட் போட்டி: நாசரேத் அணி வெற்றி!
புதன் 29, நவம்பர் 2023 5:05:17 PM (IST)

நாசரேத் அருகே ஞானராஜ் நகரில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் நாசரேத் அணி வெற்றி பெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி ஊராட்சி ஞானராஜ் நகரில் கிரிக்கெட் போட்டி 4 நாட்கள் நடந்தது. மொத்தம் 16 அணிகள் கலந்து கொண்டன. இறுதிப் போட்டியில் நாசரேத் ஸ்பீட் வேஸ் அணியும், ஞானராஜ் நகர் நியுஸ் கிளப் அணியும் மோதின. இதில் நாசரேத் ஸ்பீட்வேஸ் அணி வெற்றி பெற்று கோப்பை பரிசை தட்டிச்சென்றது.
பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவுக்கு முன்னாள் நாசரேத் பேரூராட்சி தலைவர் ரவி செல்வகுமார் தலைமை வகித்து வெற்றிபெற்ற நாசரேத் ஸ்பீட் வேஸ் அணிக்கு கோப்பை பரிசு மற்றும் ரொக்கப்பணத்தையும், 2 வது இடத்தை பிடித்த ஞானராஜ் நகர் நியுஸ் கிளப் அணிக்கு மாவட்ட திமுக பிரதிநிதி கலை அரசு கோப்பை பரிசு மற்றும் ரொக்கப் பணத்தையும் வழங்கினர். ஏற்பாடுகளை ஞானராஜ்நகர் நியுஸ் கிளப் அணியினர் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










