» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மூக்குப்பேறி ஊராட்சியில் பனை விதை நடும் விழா!
புதன் 27, செப்டம்பர் 2023 9:43:55 AM (IST)

தமிழ்நாடு அரசு தோட்டக் கலைத்துறை சார்பில் பனை மேம்பாட்டு இயக்கம் மூலம் மூக்குப்பேறி ஊராட்சியில் பனை விதை நடும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியை ஊராட்சிமன்ற தலைவர் கமலாகலைஅரசு துவக்கி வைத்தார். ஊராட்சி துணைத்த லைவர் தனசிங், அரசு தோட் டக்கலை உதவி இயக்குனர் முகமது ஆசிப், ஊராட்சி உறுப்பினர்கள் பாலசுந்தர், கலை அரசு, எம்.எஸ்.பி. வரி ஆலோசகர் பிரேம், தோட்டக் கலை அலுவலர்கள் இராம சுப்பையா,சுதாகர், யுவராஜ், தி.மு.க. பிரமுகர் கோயில் ராஜ், கணேசன், சித்திரை செல்வி, விஜயா, மேரி, மாட சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் ஸ்டெல்லா செய்திருந்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










