» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மூக்குப்பேறி ஊராட்சியில் பனை விதை நடும் விழா!

புதன் 27, செப்டம்பர் 2023 9:43:55 AM (IST)



தமிழ்நாடு அரசு தோட்டக் கலைத்துறை சார்பில் பனை மேம்பாட்டு இயக்கம் மூலம் மூக்குப்பேறி ஊராட்சியில் பனை விதை நடும் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியை ஊராட்சிமன்ற தலைவர் கமலாகலைஅரசு  துவக்கி வைத்தார். ஊராட்சி துணைத்த லைவர் தனசிங், அரசு தோட் டக்கலை உதவி இயக்குனர் முகமது ஆசிப், ஊராட்சி உறுப்பினர்கள் பாலசுந்தர், கலை அரசு, எம்.எஸ்.பி. வரி ஆலோசகர் பிரேம், தோட்டக் கலை அலுவலர்கள் இராம சுப்பையா,சுதாகர், யுவராஜ், தி.மு.க. பிரமுகர் கோயில் ராஜ், கணேசன், சித்திரை செல்வி, விஜயா, மேரி, மாட சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை  ஊராட்சி செயலாளர் ஸ்டெல்லா செய்திருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital


CSC Computer Education



Thoothukudi Business Directory