» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ரூ.10 லட்சம் வரி பாக்கி: 2 குடிநீர் இணைப்பு துண்டிப்பு!
புதன் 27, செப்டம்பர் 2023 8:25:51 AM (IST)
தூத்துக்குடியில் ரூ.10 லட்சம் வரை பாக்கி காரணமாக 2 குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
தூத்துக்குடி பீச் ரோடு பகுதியில் பழைய துறைமுகம் அமைந்துள்ளது. இந்த துறைமுக கட்டிடங்களுக்கு 8 குடிநீர் இணைப்புகள் உள்ளன. இந்த குடிநீர் இணைப்புகளுக்கு சுமார் ரூ.10 லட்சம் வரை பாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று காலையில் 2 குடிநீர் இணைப்புகளை துண்டித்தனர். மேலும் பாக்கித் தொகையை செலுத்தாத நிலையில் மற்ற இணைப்புகளையும் துண்டிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










