» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாநகராட்சியின் கல்விச் சேவைக்கு இந்திய அளவில் 3-வது இடம்!
செவ்வாய் 26, செப்டம்பர் 2023 4:57:39 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியின் கல்விச் சேவைக்கு இந்திய அளவில் 3-வது இடம் கிடைத்துள்ளதை முன்னிட்டு சிறப்பு கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ், பாதுகாப்பான கட்டிடம், நூலகம், உணவகம், சீர்மிகு வகுப்பறை, நவீன இருக்கை வசதி, தூய்மையான பாதுகாக்கப்பட்ட குடிநீர், கணினி வசதியுடன் கல்வி கற்பிக்கப்படும் மகத்தான பணிக்காக தூத்துக்குடி மாநகராட்சிக்கு இந்திய அளவில் மூன்றாவது பரிசு கிடைக்கப்பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் இரு நாட்கள் நடைபெறும் விருது வழங்கும் நிகழ்வையொட்டி, இன்று தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்கத்தை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)











P.S. RajSep 26, 2023 - 10:53:34 PM | Posted IP 172.7*****