» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கழுகுமலையில் வைகாசி விசாகத்திருவிழா: நேர்த்தி கடனை நிறைவேற்றிய பக்தர்கள்!
வெள்ளி 2, ஜூன் 2023 8:35:11 PM (IST)

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
தமிழகம் முழுவதிலும் உள்ள முருகன் கோவில்களில் வைகாசி விசாகத்தினை முன்னிட்டு இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதுபோல் தென் பழனி என்று அழைக்கப்படும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கழுகுமலையில் உள்ள குடவரை கோவிலான கழுகாசலமூர்த்தி திருக்கோவிலில் வைகாசி விசாகத்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
வைகாசி விசாகத்திருவிழாவினை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடைதிறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாரதனை நடைபெற்றது. இதையெடுத்து திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தும், அலகு குத்தி வந்ததும் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். மக்கள் கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தினால் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










