» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வெள்ளையத்தேவன் பிறந்த நாள்: ஆட்சியர் மரியாதை!
புதன் 31, மே 2023 11:46:14 AM (IST)

வல்லநாட்டில் சுதந்திர போராட்ட வீரர் வெள்ளையத்தேவன் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் மரியாதை செந்தில்ராஜ் செலுத்தினார்.
சுதந்திர போராட்ட வீரர் வெள்ளையத்தேவனின் 254வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், வல்லநாட்டில் அமைந்துள்ள அண்ணாரது மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் வெள்ளையத்தேவனின் வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை அணிவித்து கெளரவித்தார்.
விழாவில் ஒட்டப்பிடாரம் சட்டமனற உறுப்பினர் சண்முகையா, மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், உதவி ஆட்சியர் கௌரவ் குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன் பாண்டியன், திருவைகுண்டம் வட்டாட்சியர் சிவகுமார், கருங்குளம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கோமதி ராஜேந்திரன், வீரன் வெள்ளையத் தேவன் வாரிசுதாரர் மாரிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)











collectorமே 31, 2023 - 12:53:51 PM | Posted IP 162.1*****