» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆரஞ்சு நிறத்தில் ஜொலித்த ஆட்சியர் அலுவலகம்!

புதன் 31, மே 2023 10:51:27 AM (IST)



நரம்பியல் தொடர்பான நோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தில் ஆரஞ்சு நிற வண்ண விளக்குகளால் ஒளியேற்றப்பட்டுள்ளது.

Multiple Sclerosis- என்பது மத்திய நரம்பு மண்டலத்துடன் தொடர்புடைய ஒரு நோயாகும். இளம் வயதினரை முடக்கும் இந்நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு நேற்று Multiple Sclerosis Day கடைபிடிக்க அதனுடன் தொடர்புடைய நிறமான ஆரஞ்சு நிறத்தில் அரசு கட்டிடங்களை ஒளிரச் செய்ய அறிவுறுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து, Multiple Sclerosis நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தில் ஆரஞ்சு நிற வண்ண விளக்குகளால் ஒளிர செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital









Thoothukudi Business Directory