» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முழுமையாக திறக்கப்படுமா?

திங்கள் 29, மே 2023 5:54:21 PM (IST)



தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை முழுமையாக திறக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு பின்புறம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகின்றது. இந்த அலுவலகமானது முகப்பு பகுதி சங்கிலியால் மூடப்பட்டிருப்பதனால் வாகன உரிமம் எடுப்பவர்கள் புதிதாக வாகனம் வாங்குபவர்கள் பதிவு எண்கள் பெறுவதில் உள்ளே சென்று நேரடியாக வாகனங்களை கொண்டு சென்று பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

மேலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் அந்த வாகனத்தை நேரடியாக உள்ளே சென்று நிறுத்தி சான்றிதழ் பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஆகவே வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை முழுமையாக திறந்து செயல்பட வைக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் மேம்பாட்டு கழகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education


Arputham Hospital






Thoothukudi Business Directory