» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முழுமையாக திறக்கப்படுமா?
திங்கள் 29, மே 2023 5:54:21 PM (IST)

தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை முழுமையாக திறக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு பின்புறம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகின்றது. இந்த அலுவலகமானது முகப்பு பகுதி சங்கிலியால் மூடப்பட்டிருப்பதனால் வாகன உரிமம் எடுப்பவர்கள் புதிதாக வாகனம் வாங்குபவர்கள் பதிவு எண்கள் பெறுவதில் உள்ளே சென்று நேரடியாக வாகனங்களை கொண்டு சென்று பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் அந்த வாகனத்தை நேரடியாக உள்ளே சென்று நிறுத்தி சான்றிதழ் பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஆகவே வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை முழுமையாக திறந்து செயல்பட வைக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் மேம்பாட்டு கழகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










