» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் பில்டிங் காண்ட்ராக்டர் கார் திருட்டு: வாலிபர் கைது
ஞாயிறு 2, ஏப்ரல் 2023 11:42:03 AM (IST)
தூத்துக்குடியில் பில்டிங் காரன்ட்ரக்டரின் காரை திருடியவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2பேரை தேடி வருகின்றனர்.

இது குறித்து அவர் மத்தியபாகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஐயப்பன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் 3 வாலிபர்கள் காரை திருடி சென்றது தெரியவந்தது. உடனடியாக தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.
மேலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தியதில் முத்தையாபுரத்தில் கார் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காரை மீட்டனர். இது தொடர்பாக முள்ளக்காடு சவேரியார் புலத்தை சேர்ந்த மங்கலபாண்டி மகன் தங்கத்துரை (31 என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் மேலும் தப்பி ஓடிய இரண்டு பேரை தேடி வருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உச்சநீதிமன்ற நீதிபதி தூத்துக்குடி வருகை: ஆட்சியர் வரவேற்பு
சனி 3, ஜூன் 2023 3:36:33 PM (IST)

ஒடிசா இரயில் விபத்து: தூத்துக்குடியில் அஞ்சலி!
சனி 3, ஜூன் 2023 3:04:03 PM (IST)

அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை : ஆட்சியர் செந்தில்ராஜ் தகவல்
சனி 3, ஜூன் 2023 11:35:40 AM (IST)

கலைஞர் 100வது பிறந்தநாள் மரக்கன்றுகள் நடும் திட்டம்: மேயர் தொடங்கி ஜெகன் பெரியசாமி வைத்தார்!
சனி 3, ஜூன் 2023 11:23:56 AM (IST)

அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் மரணம்? போலீஸ் விசாரணை
சனி 3, ஜூன் 2023 11:02:02 AM (IST)

பைக் விபத்தில் கொத்தனார் பரிதாப சாவு!
சனி 3, ஜூன் 2023 10:56:04 AM (IST)

ஆண்டApr 2, 2023 - 03:32:22 PM | Posted IP 162.1*****