» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மூக்குப்பேறி ஊராட்சி அலுவலகத்தில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்!

வியாழன் 23, மார்ச் 2023 11:08:18 AM (IST)



மூக்குப்பேறி ஊராட்சி அலுவலகத்தில் சிறப்பு கிராம சபைக் கூட் டம் நடைபெற்றது.
    
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மூக்குப்பேறி ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கமலா கலை அரசு தலை மையில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது. வட்டார ஒருங்கிணைப்பாளர் ரூப குமார், ஊராட்சி துணைத் தலைவர் தனசிங் ஆகியோ ர்  முன்னிலை வகித்தனர். 

ஊராட்சி மன்ற வார்டு உறு ப்பினர்கள் பாலசுந்தர், அந் தோணி கிறிஸ்டி, ரீட்டா, கலைஅரசு மற்றும்மகளிர் குழு நிர்வாகிகள், உறுப்பி னர்கள் பொதுமக்கள் கல ந்துகொண்டனர்.தற்போது ஊராட்சியில் நடைபெற்று வரும் அனைத்து வீடுகளு க்கும் குடிநீர் வழங்கும் திட் டத்தை விரைவாக முடித்து தரவும்,மூன்றாவது பைப் லைன் திட்டப்பணிகளை ஏப்ரல் 10ஆம் தேதிக்குள் முடிக்கவும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.கூட்ட ஏற்பா டுகளைஊராட்சிசெயலாள  ர் ஸ்டெல்லாசெய்திருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education

Arputham Hospital








Thoothukudi Business Directory