» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி அனன்மின் நிலையத்தில் ஊழியர் திடீர் மரணம் - போலீஸ் விசாரணை!
வியாழன் 23, மார்ச் 2023 10:17:13 AM (IST)
தூத்துக்குடி என்டிபிஎல் அனன்மின் நிலையத்தில் பணியில் இருந்த ஊழியர் திடீரென மூச்சுத்தினறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.
தூத்துக்குடி கோரம்பள்ளம் மாதவன் நகரைச் சேர்ந்தவர் தாமஸ் மகன் சுதாகர் (29), இவர் தூத்துக்குடி என்டிபிஎல் அனன்மின் நிலையத்தில் எலக்ட்ரானிக் காண்ட்ராக்ட் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று பணியில் இருந்தபோது திடீரென மூச்சு திணறி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த தெர்மல் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜாராம் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் அவரது மரணத்திற்கான காரணம் குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










