» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஜே.சி.ஐ. பெம் ஸ்டார்ஸ் சார்பில் பெண் ஆட்டோ டிரைவர்கள் கௌரவிப்பு!!

வியாழன் 23, மார்ச் 2023 8:10:46 AM (IST)



தூத்துக்குடியில் ஜே.சி.ஐ. பெம் ஸ்டார்ஸ் சார்பில் பெண் ஆட்டோ டிரைவர்கள் கௌரவிக்கப்பட்டனர். 

தூத்துக்குடியில் ஜே.சி.ஐ. பெம் ஸ்டார்ஸ் சார்பாக பெண் ஆட்டோ டிரைவர்களான ரூபா தேவி, மற்றும் மாரிச்செல்வி ஆகியோருக்கு தலா 1000 ரூபாய் ரொக்கத் தொகை மற்றும் பரிசுகளை வழங்கி மண்டல துணை தலைவர் சதீஸ் குமார் கௌரவித்தார். தலைவர்  குண சுந்தரி, பட்டய தலைவர் வகிதா பவாஸ், செயலாளர் ஓமனா பாலகணேஷ், துணை தலைவர் ஐஸ்வர்யா மஞ்சுநாத், அனித்தா ரியா, ஜி.சாந்தி, பத்மா, நிஷா குருசேகர் கிருஷ்ணவேணி, சாந்தி அருணாச்சலம், ரேபேக்கா பேகம், மரியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital








Thoothukudi Business Directory