» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
செவ்வாய் 21, மார்ச் 2023 7:41:20 AM (IST)
தூத்துக்குடியில் முன்விரோதம் காரணமாக கல்லால் தாக்கி கொலை கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி முனியசாமிபுரம் லோகியாநகர் பகுதியை சேர்ந்தவர் சின்னப்பா மகன் மீனாட்சி சுந்தரம் (34). தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கந்தையா மகன் சதீஷ்குமார் (35) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் மீனாட்சி சுந்தரம் லோகியாநகர் சுடலை காலனி சந்திப்பு பகுதியில் வந்து கொண்டு இருந்தாராம்.
அப்போது அங்கு வந்த சதீஷ்குமார் வழிமறித்து தகராறு செய்து அவதூறாக பேசி மீனாட்சிசுந்தரத்தை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து உள்ளார். இதுகுறித்து மீனாட்சிசுந்தரம் அளித்த புகாரின் பேரில் தென்பாகம் உதவி ஆய்வாளர் முகிலரசன் வழக்குபதிவு செய்து சதீஷ் குமாரை கைது செய்தார். கைது செய்யப்பட்ட சதீஷ்குமார் மீது ஏற்கனவே கொலை மிரட்டல் உட்பட 10 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










