» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தருவைக்குளம் பங்குதந்தை பணிநிறைவு பாராட்டு விழா

திங்கள் 14, ஜூன் 2021 4:56:55 PM (IST)



தருவைக்குளம் ஆலய பங்கு தந்தைக்கு காமராஜா் நற்பணி மன்றம் சாா்பில் பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.

தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளம் புனித நிக்கோலாசியார் ஆலய பங்குதந்தையாக 5 ஆண்டுகள் பணியாற்றி பணி நிறைவு செய்துள்ள பங்குதந்தை எட்வா்ட் ஜே-வுக்கு தருவைக்குளம் காமராஜா் நற்பணி மன்றம் சாா்பில் பாராட்டு விழா நடந்தது. ஆலயம் முன்பு நடைபெற்ற இந்நிகழ்வில் மன்ற நிர்வாகிகள், பங்கு தந்தைக்கு நினைவு பாிசு வழங்கி பொன்னாடை அணிவித்து கெளரவித்தனர். இதில், ஒருங்கினைப்பாளா்கள் லாரன்ஸ், அசோகன், பொருளாளா் தேவ திரவியம், உட்பட பலர் கலந்து கொண்டனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory