உலகம்

27 ஆண்டுகள் அமெரிக்காவில் வசித்த இந்தியப் பெண் திடீர் கைது: கிரீன் கார்டு இருந்தும் அரசு கெடுபிடி!

· Super Admin

கடுமையான சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் அவருக்குத் தேவையான இன்சுலின் மற்றும் மருத்துவப் பொருட்கள் கூட வழங்கப்படாமல் தடுப்பு மையத்தில் துன்புறுத்தப்படுவதாக அவரது குடும்பத்தினரும் வழக்கறிஞரும் குற்றம்சாட்டியுள்ளனர்.

பனிக்கரடியை அச்சுறுத்திய கப்பல் உரிமையாளருக்கு ரூ.5 லட்சம் அபராதம்: நார்வே அரசு அதிரடி!

· Super Admin

பனிக்கரடிக்குத் தேவையற்ற முறையில் தொந்தரவு கொடுத்த குற்றத்திற்காக, ஸ்வால்பார்ட் ஆளுநர் லார்ஸ் பவுஸ் சம்பந்தப்பட்ட சுற்றுலாக் கப்பல் உரிமையாளருக்கு ₹5 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

பிறப்புச் சுற்றுலாவுக்கு முற்றுப்புள்ளி: 600-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரின் விசாக்கள் ரத்து!

· Super Admin

அமெரிக்க வெளியுறவுத் துறை புதிதாக உருவாக்கிய ‘பிறப்புச் சுற்றுலா தடுப்புப் பணிக்குழு’ (Birth Tourism Task Force) நடத்திய ஆய்வின் அடிப்படையில், உலகம் முழுவதிலும் இருந்து 600-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரின் விசாக்கள் ரத்து

முன்னாள் பிரதமர் இம்ரான்கான் சிறையில் இறந்துவிட்டாரா? பாகிஸ்தானில் கடும் பதற்றம்!

· Super Admin

இம்ரான்கான் உயிருடன் இல்லாமல் இருக்கலாம் என்று அஞ்சுவதாகத் தன்னிடம் தெரிவித்ததாக வஜாஹத் சயீத் கூறியிருந்தார். இதனால் பாகிஸ்தானில் கடும் பதற்றம் நிலவியது.

ஆகஸ்ட் 15 ‘இந்திய சுதந்திர நாள்’: அமெரிக்காவின் நியூயார்க், நியூ ஜெர்சி மாநிலங்கள் பிரகடனம்!

· Super Admin

நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சியில் அதிகளவிலான இந்திய வம்சாவளியினர் வசித்து வரும் நிலையில், அங்குள்ள அவர்களின் கலாச்சார மற்றும் சமூக பங்களிப்புகளுக்கு இந்த அறிவிப்பு பெருமை சேர்த்துள்ளது.

மனிதநேயத்துக்கு எதிரான குற்றங்கள்: சிரியா முன்னாள் அதிபருக்கு மரண தண்டனை!

· Super Admin

ஆசாத் ஆட்சியின் போது டாரா மாகாண அரசியல் பாதுகாப்புப் பிரிவின் தலைவராக இருந்த அவரது உறவினர் அடேப் நஜிப்பிற்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு ஈரான் இழப்பீடு வழங்க வேண்டும்: டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு!

· Super Admin

கடந்த 50 ஆண்டுகளில் ஈரானால் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான அப்பாவி போராட்டக்காரர்களின் குடும்பங்களுக்கும், கடந்த 5 மாதங்களில் கொல்லப்பட்ட 52,000 பேருக்கும் ஈரான் இழப்பீடு வழங்க வேண்டும்.

சீனா, ஜப்பானை உலுக்கிய 'டால்பின்' சூறாவளி: விமானங்கள் ரத்து: 10 லட்சம் பேர் வெளியேற்றம்!

· Super Admin

முன்னெச்சரிக்கையாக ஷாங்காய் நகரில் 80% (2,230 விமானங்கள்) சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாளை மேலும் 720 விமானங்கள் ரத்து செய்யப்படவுள்ளன.