» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)
பொதுத்துறை வங்கிகளில் 1,007 பணியிடங்கள்: ஜூலை 21க்குள் விண்ணப்பிக்கலாம்!
சனி 5, ஜூலை 2025 12:05:50 PM (IST)
பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப வங்கி பணியாளர் தேர்வு ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பணியிடங்கள்: சிறப்பு அதிகரி (எஸ்.ஓ)- 1,007 காலிப்பணியிடங்கள்
கல்வி தகுதி: என் ஜீனியரிங் டிகிரி, முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கான பணியிடங்கள் உள்ளன. 65 சதவீத மதிப்பெண்களுக்கு குறையாமல் மதிப்பெண் எடுத்து இருக்க வேண்டும். கல்வி தகுதி பணியின் தன்மைக்கேற்ப மாறுபடும். மேலும தகவல்களை https://www.ibps.in/ என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்
ஆன்லைனில் விண்ணப்ப பதிவு துவங்கும் நாள் : 01/07/2025
விண்ணப்பப் பதிவு முடிவடையும் நாள்: 21/07/2025
விண்ணப்ப விவரங்களைத் திருத்துவதற்கான முடிவு நாள்: 21/07/2025
விண்ணப்பத்தை அச்சிடுவதற்கான கடைசி நாள்: 05/08/2025
ஆன்லைன் கட்டணம் செலுத்தும் நாள்: 01/07/2025 முதல் 21/07/2025 வரை
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அஞ்சல்துறை வங்கியில் 348 பணி இடங்கள்: அக்.29க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
வியாழன் 23, அக்டோபர் 2025 4:09:02 PM (IST)

7,565 கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்கள்: எஸ்.எஸ்.சி., அறிவிப்பு!
வியாழன் 25, செப்டம்பர் 2025 12:48:27 PM (IST)

தமிழக காவல்துறையில் 3665 பணி இடங்கள் : செப்.21 வரை விண்ணப்பிக்கலாம்..!
வெள்ளி 19, செப்டம்பர் 2025 12:55:39 PM (IST)

ரயில்வேயில் 434 காலி பணியிடங்கள்: விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!
புதன் 17, செப்டம்பர் 2025 12:27:25 PM (IST)

நீதிமன்ற அலுவலக உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
புதன் 13, ஆகஸ்ட் 2025 3:34:18 PM (IST)

தமிழக அரசு துறைகளில் 645 இடங்கள்: ஆக.13வரை விண்ணப்பிக்கலாம்!
சனி 9, ஆகஸ்ட் 2025 4:02:04 PM (IST)



Thirish kumar SJul 6, 2025 - 01:14:16 AM | Posted IP 104.2*****