» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)
சென்னை கடலோர காவல்படையில் வேலை: நவ.25க்குள் விண்ணப்பிக்கலாம்!
சனி 2, நவம்பர் 2024 5:04:13 PM (IST)
சென்னை கடலோர காவல் படை பிரிவில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சென்னை கடலோர காவல் படை பிரிவில் கீழ்க்கண்ட பதவிகளுக்கான காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பிட்டர் , இன்ஜின் டிரைவர் , டிராப்ட்ஸ்மேன் , தீயணைப்பு வீரர் உள்ளிட்ட மொத்தம் 12 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
கல்வித்தகுதி: பிளஸ் 2/டிப்ளமோ
குறைந்த பட்ச வயது: 18 (25.11.2024ன் படி). அதிக பட்ச வயது ஒவ்வொரு பணிக்கும் மாறுபட்டு உள்ளது.
தேர்ச்சி முறை: ஸ்கில் தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
The Commander, Coast Guard Region (East), Near Napier Bridge , St George Fort(PO), Chennai - 600 009.
விண்ணப்பிக்க கடைசிநாள்: 25.11.2024
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சவுதி அரேபிய மருத்துவமனைகளில் பணியிடங்கள் : பெண் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 18, மார்ச் 2025 12:01:03 PM (IST)

மருத்துவர், செவிலியர் பணியிடங்களுக்கு 24-ம்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்: பொது சுகாதாரத்துறை அறிவிப்பு
செவ்வாய் 18, மார்ச் 2025 11:57:16 AM (IST)

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு
ஞாயிறு 16, மார்ச் 2025 8:37:35 PM (IST)

இந்திய வேளாண்மைத் துறையில் 55 காலியிடங்கள் : விண்ணப்பங்கள் வரவேற்பு!
புதன் 19, பிப்ரவரி 2025 5:12:31 PM (IST)

ரயில்வேயில் 32,428 காலிப் பணியிடங்கள்: பிப்.22-க்குள் விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 4:18:25 PM (IST)

சவுதி அரசு மருத்துவமனைகளில் பணியிடங்கள்: பெண் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்!
சனி 8, பிப்ரவரி 2025 11:03:53 AM (IST)

EbrithsanthiyaNov 8, 2024 - 08:44:45 PM | Posted IP 162.1*****