» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)
அஞ்சலக வங்கியில் 344 பணியிடங்கள் : அக்.31க்குள் விண்ணப்பிக்கலாம்
திங்கள் 21, அக்டோபர் 2024 10:50:24 AM (IST)
போஸ்ட் ஆபிஸ் பேமண்ட்ஸ் வங்கி எனப்படும் அஞ்சலக வங்கியில் காலியாக உள்ள 344 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி நிறுவனம்: இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட்
காலி இடங்கள்: 344
பதவி: நிர்வாக எக்சிகியூட்டிவ்
கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் அஞ்சலக பணியான கிராமின் டக் சேவக் (ஜி.டி.எஸ்.)கில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் கொண்டவராகவும் இருக்க வேண்டும்.
வயது: 1-9-2024 அன்றைய தேதிப்படி 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31-10-2024
இணையதள முகவரி: https://www.ippbonline.com/web/ippb/current-openings
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அஞ்சல்துறை வங்கியில் 348 பணி இடங்கள்: அக்.29க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
வியாழன் 23, அக்டோபர் 2025 4:09:02 PM (IST)

7,565 கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்கள்: எஸ்.எஸ்.சி., அறிவிப்பு!
வியாழன் 25, செப்டம்பர் 2025 12:48:27 PM (IST)

தமிழக காவல்துறையில் 3665 பணி இடங்கள் : செப்.21 வரை விண்ணப்பிக்கலாம்..!
வெள்ளி 19, செப்டம்பர் 2025 12:55:39 PM (IST)

ரயில்வேயில் 434 காலி பணியிடங்கள்: விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!
புதன் 17, செப்டம்பர் 2025 12:27:25 PM (IST)

நீதிமன்ற அலுவலக உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
புதன் 13, ஆகஸ்ட் 2025 3:34:18 PM (IST)

தமிழக அரசு துறைகளில் 645 இடங்கள்: ஆக.13வரை விண்ணப்பிக்கலாம்!
சனி 9, ஆகஸ்ட் 2025 4:02:04 PM (IST)


