» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)
அஞ்சலக வங்கியில் 344 பணியிடங்கள் : அக்.31க்குள் விண்ணப்பிக்கலாம்
திங்கள் 21, அக்டோபர் 2024 10:50:24 AM (IST)
போஸ்ட் ஆபிஸ் பேமண்ட்ஸ் வங்கி எனப்படும் அஞ்சலக வங்கியில் காலியாக உள்ள 344 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி நிறுவனம்: இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட்
காலி இடங்கள்: 344
பதவி: நிர்வாக எக்சிகியூட்டிவ்
கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் அஞ்சலக பணியான கிராமின் டக் சேவக் (ஜி.டி.எஸ்.)கில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் கொண்டவராகவும் இருக்க வேண்டும்.
வயது: 1-9-2024 அன்றைய தேதிப்படி 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31-10-2024
இணையதள முகவரி: https://www.ippbonline.com/web/ippb/current-openings
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சவுதி அரேபிய மருத்துவமனைகளில் பணியிடங்கள் : பெண் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 18, மார்ச் 2025 12:01:03 PM (IST)

மருத்துவர், செவிலியர் பணியிடங்களுக்கு 24-ம்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்: பொது சுகாதாரத்துறை அறிவிப்பு
செவ்வாய் 18, மார்ச் 2025 11:57:16 AM (IST)

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு
ஞாயிறு 16, மார்ச் 2025 8:37:35 PM (IST)

இந்திய வேளாண்மைத் துறையில் 55 காலியிடங்கள் : விண்ணப்பங்கள் வரவேற்பு!
புதன் 19, பிப்ரவரி 2025 5:12:31 PM (IST)

ரயில்வேயில் 32,428 காலிப் பணியிடங்கள்: பிப்.22-க்குள் விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 4:18:25 PM (IST)

சவுதி அரசு மருத்துவமனைகளில் பணியிடங்கள்: பெண் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்!
சனி 8, பிப்ரவரி 2025 11:03:53 AM (IST)
