» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் 1130 பணி இடங்கள்: +2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

வியாழன் 3, அக்டோபர் 2024 4:16:51 PM (IST)

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.

நிறுவனத்தின் பெயர்: மத்திய தொழில் பாதுகாப்பு படை

பணியிடங்கள் : 1130

பணி விவரம் : கான்ஸ்டபிள்/தீயணைப்பு (ஆண்)

கல்வித் தகுதி : அறிவியல் பாடத்துடன் 12ம்வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 18 - 23

தேர்வு முறை : உடல்திறன் தேர்வு (PET), உடல் தரநிலை சோதனை (PST), ஆவணச் சரிபார்ப்பு (DV), OMR/கணினி அடிப்படையிலான தேர்வு (CBT) மற்றும் மருத்துவத் தேர்வு (DME/RME)

விண்ணப்பிக்க கடைசி நாள் : 30.09.2024

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலம்

மேலும் விண்ணப்ப அறிவிப்பினை தெரிந்து கொள்ள : https://cisfrectt.cisf.gov.in/


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Thoothukudi Business Directory