» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)

மத்திய அரசுத் துறையில் 1261 பணியிடங்கள் : விண்ணப்பங்கள் வரவேற்பு!!

வியாழன் 27, ஏப்ரல் 2023 11:36:03 AM (IST)

மத்திய அரசின் சுகாதாரத்துறையில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 1261 பணியிடங்களுக்கான தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 1261

பணி: மெடிக்கல் ஆபிசர்(சுகாதாரத் துறை)
காலியிடங்கள்: 584

பணி: உதவி டிவிஷனல் மெடிக்கல் அலுவலர்(ரயில்வே)
காலியிடங்கள்: 300

பணி: மெடிக்கல் அலுவலர்(தில்லி முனிசிபல் கவுன்சில்)
காலியிடங்கள்: 376

தகுதி: மருத்துவத் துறையில் எம்.பி.பி.எஸ் முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 2023 ஆகஸ்ட் 1 ஆம் தேதி அடிப்படையில் கணக்கிடப்படும். 32, 35க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு,  பெர்சனாலிட்டி தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: upsc.gvo.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 9.5.2023

மேலும் விவரங்கள் அறிய upsc.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளவும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory