» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)

குரூப் 1 தேர்வுக்கான இலவச பயிற்சி: ஆட்சியர் துவக்கி வைத்தார்

செவ்வாய் 17, ஆகஸ்ட் 2021 3:48:32 PM (IST)



திருச்செந்தூரில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் துவக்கி வைத்தார். 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கே.டி.எம் மஹாலில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தின் சார்பில் டி.என்.பி.எஸ்.சி. தொகுதி 1 போட்டித் தேர்வுக்கு பயிலும் மாணவர்களுக்கான பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் துவக்கி வைத்தார்கள். நிகழ்ச்சியில், வருவாய் கோட்டாட்சியர் கோகிலா, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு அலுவலர் பேச்சியம்மாள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரம்யா திருச்செந்தூர் வட்டாட்சியர் முருகேசன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory