» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)
குரூப் 1 தேர்வுக்கான இலவச பயிற்சி: ஆட்சியர் துவக்கி வைத்தார்
செவ்வாய் 17, ஆகஸ்ட் 2021 3:48:32 PM (IST)

திருச்செந்தூரில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கே.டி.எம் மஹாலில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தின் சார்பில் டி.என்.பி.எஸ்.சி. தொகுதி 1 போட்டித் தேர்வுக்கு பயிலும் மாணவர்களுக்கான பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் துவக்கி வைத்தார்கள். நிகழ்ச்சியில், வருவாய் கோட்டாட்சியர் கோகிலா, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு அலுவலர் பேச்சியம்மாள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரம்யா திருச்செந்தூர் வட்டாட்சியர் முருகேசன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சவுதி அரேபிய மருத்துவமனைகளில் பணியிடங்கள் : பெண் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 18, மார்ச் 2025 12:01:03 PM (IST)

மருத்துவர், செவிலியர் பணியிடங்களுக்கு 24-ம்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்: பொது சுகாதாரத்துறை அறிவிப்பு
செவ்வாய் 18, மார்ச் 2025 11:57:16 AM (IST)

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு
ஞாயிறு 16, மார்ச் 2025 8:37:35 PM (IST)

இந்திய வேளாண்மைத் துறையில் 55 காலியிடங்கள் : விண்ணப்பங்கள் வரவேற்பு!
புதன் 19, பிப்ரவரி 2025 5:12:31 PM (IST)

ரயில்வேயில் 32,428 காலிப் பணியிடங்கள்: பிப்.22-க்குள் விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 4:18:25 PM (IST)

சவுதி அரசு மருத்துவமனைகளில் பணியிடங்கள்: பெண் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்!
சனி 8, பிப்ரவரி 2025 11:03:53 AM (IST)
