» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பொங்கல் விடுமுறை: விவேகானந்தர் நினைவு மண்டபத்தை 4 நாட்களில் 72,464 பேர் பார்வை...!
திங்கள் 19, ஜனவரி 2026 9:05:50 PM (IST)

பொங்கல் தொடர் விடுமுறையை முன்னிட்டு சர்வதேச சுற்றுலா தலமான விவேகானந்தர் நினைவு மண்டபத்தை கடந்த 4 நாட்களில் 72,464 பேர் பார்வையிட்டுள்ளனர்.
ஜனவரி 14-ம் தேதி 9,593 பேரும், பொங்கல் பண்டிகையான 15ஆம் தேதி 16 ஆயிரத்து 564 பேரும், மாட்டுப்பொங்கல் தினமான 16ஆம் தேதி 14,737 பேரும், காணும் பொங்கல் தினமான 17ஆம் தேதி 15 ஆயிரத்து 715 பேரும் மற்றும் நேற்று ஞாயிற்றுக்கிழமை 15,855 பேரும் என மொத்தம் 72,464 பேர் படகில் சென்று பயணம் செய்து 133 அடி உயரமுள்ள அய்யன் திருவள்ளூர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு பாறை இவற்றை இணைக்கக்கூடிய கண்ணாடி கூண்டு பாலம் ஆகியவற்றை பார்வையிட்டுள்ளதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வணிக சிலிண்டர் தட்டுப்பாடு: குமரியில் 5,000 உணவகங்கள் மூடும் அபாயம்!
புதன் 11, மார்ச் 2026 8:36:32 PM (IST)

மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு: ஆட்சியர் சுகுமார் தொடங்கி வைத்தார்
புதன் 11, மார்ச் 2026 4:56:24 PM (IST)

மதுரை சித்திரை திருவிழா: ஏப்.19ல் கொடியேற்றம்; மே 1ல் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்!
புதன் 11, மார்ச் 2026 4:42:43 PM (IST)

ஆர்டர்லி முறை ஒழிப்பு: மாவட்ட ஆட்சியர்கள் கடும் நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
புதன் 11, மார்ச் 2026 11:38:12 AM (IST)

தமிழகத்தில் கழித்த நாட்கள் என் வாழ்வின் பொற்காலம்: ஆளுநர் ஆர்.என்.ரவி நெகிழ்ச்சி!!
புதன் 11, மார்ச் 2026 11:16:05 AM (IST)

கோவை அரசுப்பள்ளி உணவில் பல்லி: 43 மாணவர்கள் பாதிப்பு - இபிஎஸ் கண்டனம்!
புதன் 11, மார்ச் 2026 10:55:14 AM (IST)








